- இந்திய விழாக்கள், பண்டிகைகள்
- நடிகர்கள், நடிகைகள்
- ஆன்மீக தலைவர்கள்
- இசையமைப்பாளர்கள்
- எழுத்தாளர்கள்
- சமூக சீர்திருத்தவாதிகள்
- சமூக சேவகர்கள்
- சுதந்திர போராட்ட வீரர்கள்
- தொழிலதிபர்கள்
- நாட்டிய கலைஞர்கள்
- விஞ்ஞானிகள்
- விளையாட்டு வீரர்கள்
Search on ItsTamil
சுப்ரமணிய பாரதியார்.
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு : டிசம்பர் 11, 1882
பிறப்பிடம் : எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி : கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு : செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
Recent Posts
பி. பி. ஸ்ரீனிவாஸ்
மனோஜ் குமார்
திருபாய் அம்பானி
Related Posts
திருவள்ளுவர்
அரவிந்த் அடிகா
ஹரிவன்ஷ் ராய் பச்சன்
சரோஜினி நாயுடு
i like this man
This is really great listening to Mahakavi.. He is immortal in all our lives. Thank you for sharing about the Great immortal Legend and One & Only Son of Tamizh Thaai. My kisses to his foot……….Vandhae Madharam.. Vazhga Tamizh! Valarga Bharathi Pugazh!
நமது தேசத்தை தன் கவிதைகள் மூலம் தட்டி எழுப்பிய மாபெரும் கவிஞர்
it is very useful
good message for student
History Tamil
Kamarajar history in Tamil – காமராஜர் வாழ்க்கை வரலாறு
காமராசர் வாழ்க்கை வரலாறு:
Kamarajar history in Tamil: தமிழகத்தின் ஒரு மிகச்சிறந்த முதலமைச்சர் என்றால் அது காமராஜர் என்று பலராலும் அறியப்பட்ட ஒன்று. கல்வி என்ற ஒற்றை சொல்லை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்வதற்கு வழி வகுத்ததால் இவர் “கல்விக்கு கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்படுகிறார்.
காமராசர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் நாட்டு மக்கள் முன்னேறுவதற்கு என்ன வழியோ அதனை தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்ததால் இவர் “தென்னாட்டு காந்தி” என்றும் அழைக்கப்படுகிறார்.
மக்களுக்காக எண்ணற்ற நலன்களை செய்த காமராசரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரின் வாழ்க்கை வரலாற்றையும் மேலும் அவர் நடத்திய ஆட்சி முறை பற்றியும் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.
Biography of kamarajar in Tamil
• காமராஜரின் பிறந்தநாள் – ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்
• காமராஜர் பிறந்த ஊர் – இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம்
• காமராஜரின் படிப்பு – இளம் வயதிலேயே பள்ளி படிப்பை தொடர முடியவில்லை
• காமராஜரின் பெற்றோர் – குமாரசாமி மற்றும் சிவகாமி
• காமராஜரின் இறப்பு – அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆவது வருடம்
காமராஜரின் பிறப்பு:
குமாரசாமி நாடார் மட்டும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்டத்தில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி காமராஜர் மகனாக பிறந்தார். தம்முடைய இளம் வயதிலேயே அவருடைய தந்தை இறந்ததால் அவரால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
காந்தி பற்றிய முழு தகவல்கள்
காமராஜர் என்னும் பெயர் வர காரணம்:.
Kamarajar history in Tamil: குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு நீண்ட நாள் குழந்தை இல்லாமல் பிறந்தார் காமராஜர். மேலும் குமாரசாமி நாடார் தம்முடைய குலதெய்வமான காமாட்சி அம்மன் மூலம் இவர் பிறந்தார் என கருதி “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். ஆனால் அவருடைய தாயார் சிவகாமி அம்மையார் அவ்வாறு அழைக்காமல் “ராஜா” என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் நாளடைவில் காமாட்சி என்ற பெயர் “காமாட்சி + ராஜா = காமராஜர்” இரண்டு பெயர்களும் ஒன்றாக இணைந்து காமராஜர் என்று ஆனது.
காமராஜரின் ஆரம்ப கால வாழ்க்கை:
காமராஜரின் தாயாரான சிவகாமி அம்மையாருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் அதில் ஒருவரான கருப்பையா நாடார் என்பவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். காமராஜர் இளம் வயதிலேயே தம்முடைய தந்தையை பிரிந்ததால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதுவும் அவருடைய மாமாவான கருப்பையா நாடார் துணிக்கடையிலேயே வேலையில் சேர்ந்தார்.
காமராஜரின் அரசியல் ஈடுபாடு:
kamarajar history in tamil pdf: துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் சுதந்திர போராட்டப் பேச்சுக்களை கேட்பதில் ஆர்வமாக இருந்தார், அப்போது வரதராசலூர் நாயுடு, சத்தியமூர்த்தி மற்றும் திரு வி கா ஆகியோரின் தேச பெருந்தலைவரின் அரசியல் பேச்சைக் கேட்டு அவருடைய மீது கொன்ற பற்று காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.
மேலும், 1920 ஆம் ஆண்டு காமராஜரின் தன்னுடைய 16 வது வயதில் “காங்கிரஸ்” கட்சியில் ஒரு சிறு தொண்டனாக சேர்ந்து நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எண்ணற்ற விடுதலை போராட்டத்தில் இறங்கி செயல்பட தொடங்கினார்.
காமராஜர் கட்சியில் மேன்மேலும் வளர்தல்:
ஆரம்பத்தில் காமராசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது பொதுக்கூட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கு பேசும் அரசியல் தலைவர்களின் பேச்சைக் கேட்பது என்று இருந்தார். பின்னர் அவரின் அதீத அரசியல் ஈடுபாடு காரணமாக நேரடியாக கட்சியில் இறங்கத் தொடங்கினார் காமராஜர்.
perunthalaivar kamarajar history in tamil – மேலும், காங்கிரஸ் கட்சிக்காக கொடி கட்டுவதில் இருந்து தொடங்கி மக்களுக்கு கொடுக்கப்படும் துண்டு பிரச்சாரங்களை தாமே இறங்கி அனைவருக்கும் விநியோகிக்க தொடங்கினார். இவரது ஆர்வத்தை பார்த்த காங்கிரஸ் கட்சியானது அவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை அளித்தது.
அப்போதைய காலகட்டங்களில் காமராஜர் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்காமல் கட்சி மற்றும் கட்சி பணிகள் என்று ஓடிக்கொண்டே இருந்ததால் அவருடைய பெற்றோர் அவருடைய வாழ்க்கை கெட்டி விடுமோ எனக் கருதி அவரை கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல் காமராஜருக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் அவர் வீட்டிலேயே இருப்பார் எங்கும் செல்ல மாட்டார் என்று கருதி அவருக்கு திருமண பேச்சு நடைபெற்றது ஆனால் அதனை அடியோடு தவிர்த்து விட்டார் காமராஜர்.
காமராஜர் முதல் முறையாக சிறை செல்லுதல்:
அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்பின் மீதான இறக்குமதி வரி விண்ணை தொடவே, காந்தியடிகள் உப்பிற்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மேலும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற படியும் அவர் செய்தார்.
1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் என பெயரிடப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டவர்.
மேலும் அந்த சிறையில் ஒரு வருட காலம் வரை தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
காமராஜரின் அரசியல் முன்னேற்றம்:
அதன் பின்னர் காமராஜர் எண்ணற்ற கட்சிப் பணிகளை செய்து, 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக சத்தியமூர்த்தியும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து ஒன்றின் வழக்கில் காமராஜர் முக்கிய கைதியாக சேர்க்கப்பட்டார். அப்போது வழக்கறிஞராக இருந்த வரதராசு நாயுடு என்பவரின் வழக்காடும் திறமையால் காமராஜரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் காமராசர் விடுதலை பெற்றார்.
அதற்குப் பின்னரும் மேலும் பல வழக்குகளில் கைதான காமராஜர் 9 மாதங்கள் வரை சிறையில் இருந்தார்.
1942 ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டதால் 3 ஆண்டுகள் வரை சிறை செல்லும் நிலை ஏற்பட்டது.
காமராஜர் தமிழக முதல்வர் ஆகுதல்:
அப்போது கட்சி தலைமையில் இருந்த ராஜாஜி அவர்கள் அரசியலில் இருந்த பல்வேறு சிக்கல்கள் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. மேலும் 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுப்பிரமணியன் என்பவரை எதிர்த்து காமராஜர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இந்த வாக்கெடுப்பில் காமராஜர் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்:
காமராஜரின் ஆட்சியில் தான் முதன் முதலில் இலவச கல்வி மற்றும் மாணவர்களுக்கான சீருடை மேலும் மதிய உணவு திட்டம் ஆகிவற்றை அறிமுகப்படுத்தினார்.
அப்போது நாட்டில் மூடப்பட்டு கிடந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் திறந்து, மேலும் 17 ஆயிரம் புதிய பள்ளிக்கூடங்களில் திறக்க வைத்தார்.
இதனால் இவரை மக்கள் அனைவரும் “கல்வி கண்கள் காமராஜர்” என்று அழைக்கின்றனர்.
kamarajar history in tamil: அப்போது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது எண்ணி வேதனை உற்றார். மேலும் வறுமையின் காரணமாகவும் பசியின் காரணமாகவும் சிறு குழந்தைகள் வேலைக்கு செல்வதை உணர்ந்தார்.
ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை 27 ஆயிரம் அளவிற்கு அதிகரித்தார் காமராஜர்.
முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் மதிய உணவு திட்டத்தை செயல்பட தொடங்கி வைத்தார். அப்பொழுது மாணவர்கள் ஒருவேளை உணவுக்காக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள் முதலில் ஒரு பள்ளியில் மட்டும் தொடங்கிய காமராஜர் பின்பு 4 பள்ளிகளுக்கு இந்த திட்டம் செயல்படும்படி விரிவு படுத்தினார்.
இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கண்டு ஆர்வமற்ற காமராஜர், பின்னர் நாடு முழுவதும் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
முதலில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. அதுவரை 180 நாட்கள் வரை செயல்பட்ட பள்ளிக்கூடங்கள் அனைத்தும் 200 நாட்கள் வரை உயர்த்தப்பட்டது.
அவருக்குப் பின் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நாடு முழுவதும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.
காமராஜரின் பொன்மொழிகள் மற்றும் கவிதைகள்:
• நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.
• தாய்மார்கள் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது.
• எந்தவித அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாத அதிகாரம் என்றும் நிலைக்காது.
• ஒரு பெண் படிப்பது ஒரு குடும்பத்திற்கு படிப்பதற்கு சமம் என்பதாகும்.
காமராஜரும் தமிழ்நாடு:
• காமராஜர் பதவியேற்றதும் முதலில் நாட்டு முன்னேற்றம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்ற கல்வி தொழில் ஆகிய வீட்டிற்கு முன்னுரிமை அளித்தார்.
• நாட்டில் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி அதே உணவு திட்டத்தையும் செயல்படுத்த தொடங்கினார்.
• காமராஜர் ஆட்சியில் தான் முதல் முதலில் எண்ணற்ற அணைகள் கட்டப்பட்டன. அதில் முக்கியமானதாக, பவானி திட்டம், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய் திட்டம், வைகை அனைத்திட்டம், ஆழியாறு பாசன திட்டம், காவேரி டெல்டா வடிகால் வாரியத் திட்டம், பரம்பிக்குளம் மற்றும் கிருஷ்ணகிரி அரணியாறு ஆகிய நதித்திட்டங்களை ஆரம்பித்தும் அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
• உலகிலேயே முதல் முறையாக குடிநீருக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தொட்டி பாலம் ஒன்றை காமராஜர் கட்டிக் கொடுத்தார். இதுதான் இன்றளவும் உலகின் மிகப்பெரிய தொட்டி பாலமாக இருந்து வருகிறது.
• மேலும் நாட்டில் எண்ணற்ற தொழிற்சாலைகள் மற்றும் உருக்கு ஆலைகள் இரும்பு பெட்டி ஆலைகள் ஆகியவற்றை கொண்டு வந்தார்.
காமராஜர் கொண்டு வந்த தொழிற்சாலைகளின் பெயர்கள்:
1. நெய்வேலியில் முதல் முதலில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது.
2. பாரத மிகு மின் உற்பத்தி நிறுவனம் செயல்படுத்தப்பட்டது.
3. சென்னையில் உள்ள மணலி என்ற சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
5. நிலக்கரி புகைப்பட சொல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
6. மேலும் மருத்துவ பணிக்காக கிண்டி அரசு மருத்துவமனையில் சோதனை கருவிகள் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
7. மேட்டூரில் காகித தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.
8. பெரம்பூரில் ரயில் பெட்டி தொழிற்சாலை
9. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத் கேவி எலக்ட்ரிகல்ஸ்.
10. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்.
11. ஊட்டியில் உள்ள கச்சா ஹிட் பிலிம் தொழிற்சாலை.
12. கிண்டி டெலிபோன்டர் தொழிற்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
காமராஜரின் வாழ்க்கை வரலாறு – தேசத்தந்தை:
• காமராஜர் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.
• தன் வாழ்வில் திருமணம் கூட செய்யாமல் மக்களின் முன்னேற்றம் மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பணிகளை செய்து வந்தார்.
• நாட்டில் இளைஞர்களின் முன்னேற்றத்தை காத்தில் கொண்டு ராமராஜர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் சேர்ந்தார்.
• தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்த காமராஜர் அவர் ஒரு வார்த்தை சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரையே நியமித்து விடலாம் என்ற அந்த அளவிற்கு அவர் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர்:
1. 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் முதலில் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.
2. அதன், பின்னர் வந்த இரண்டாவது தேர்தலில் அதாவது 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ள சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் காமராஜர்.
3. பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.
காமராஜரும் விவசாயிகளுக்கு செய்து நன்மையும்:
காமராஜர் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 10,000 மேற்பட்ட பம்பு செட்டுகள் மற்றும் மின்சாரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நாலடிவில், வந்த கலைஞர் ஆட்சியில் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நாடு முழுவதும் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் காமராஜர் நினைவு சின்னங்கள்:
1. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காமராஜரின் சிலைகள் வைக்கப்பட்டது.
2. சென்னையில் உள்ள கிண்டியில் காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
3. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் தொடர்பான வாழ்க்கை வரலாற்று படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு மேலும் காமராஜருக்கு மணிமண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
காமராஜரின் வேறு சில பெயர்கள்:
• தென்னாட்டு காந்தி
• படிக்காத மேதை
• வைக்கம் வீரர்
• பெருந்தலைவர்
• கர்மவீரர்
• கல்விக்கு கண் திறந்தவர்
காமராஜரின் ஆட்சியை பற்றி சில வரிகள்:
• இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க முதலமைச்சர்கள் ஒருவராக காமராஜர் தம் ஆட்சியின் மூலம் இந்திய மக்களுக்கு அனைவருக்கும் தனியாக தெரிந்தார்.
• கல்விக்கு கண் திறந்த காமராஜர் தமிழகத்தை 9 ஆண்டு காலம் வரை ஆட்சி செய்து வந்தார்.
• மன்னர் காலத்தை தவிர்த்து காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பலராலும் அறியப்பட்டது.
• காமராஜர் ஆட்சியில் தான் முதன் முதலில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
• எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், ஏழைகளுக்கு நல்லது செய்து வந்த காமராஜரின் இறப்புக்கு பின்னர் “பாரத ரத்னா” என்னும் விருது 1976 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காமராஜரின் வாழ்க்கை வரலாறு முழு தகவல்கள்:
• ஜூன் மாதம் 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்த நாளான அன்று நாட்டின் “கல்வி வளர்ச்சி நாளாக “தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
• அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 2020 ஆம் வருடம் கன்னியாகுமரியில் காமராஜரின் பெயரில் ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
• சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் “காமராஜர் அரங்கம்” ஒன்றை தமிழக அரசு நிதி உள்ளது.
• மேலும் இவரை கௌரவப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் அவருடைய திருவுருவ சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
• சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையம் ஒன்றில் காமராஜரின் பெயரை சூட்டி பெருமை படுத்தி உள்ளது.
• மேலும் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
காமராஜரின் எளிமை குணம்:
kamarajar history in tamil pdf download: காமராஜர் தான் முதலமைச்சராய் இருந்த ஒன்பது ஆண்டு காலமும் தனக்கென்று ஒரு வீட்டை கூட கட்டிக் கொள்ளவில்லை. அவர் இதுவரை வாடகை வீட்டிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆடைகள் அணிவதிலும் எளிமையே பின்பற்றி வந்தார் கதர் சட்டை மற்றும் புதிய எண்ணமும் காணப்படுவார். எண்ணற்ற பெரும் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்து வைக்கும் தன்னலமற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தார்.
காமராஜரின் மறைவு:
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி 1975 ஆம் ஆண்டு காமராஜர் இவ் உலகை விட்டு மறைந்தார். சாதாரணமான தோற்றமும் தன்னலமற்ற வாழ்க்கையும் வாழ்ந்த காமராஜர் அவர்கள் இந்த உலகை விட்டு சென்றாலும் அவர் நடத்திய ஆட்சி இந்த உலகம் உள்ளவரை பேசப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
Read Also:
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Recent Posts
- Term Life Insurance for Single Parents
- 20 Days Pregnancy Symptoms In 2024 – கர்ப்பத்திற்க்கான முதல் 20 நாள் அறிகுறிகள்
- குரு பெயர்ச்சி பலன்கள் 2024 || Guru Peyarchi 2024 to 2025 Tamil
- விநாயகர் அகவல் || Vinayagar Agaval in Tamil
- சனிப்பெயர்ச்சி பலன்கள் || 12-ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
- September 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- Financial and Legal (1)
- IPL 2024 NEWS (23)
- Tech News (2)
- Uncategorized (4)
- ஆன்மீகம் (19)
- கவிதைகள் (16)
- செய்திகள் (22)
- மருத்துவ குறிப்புகள் (44)
- வரலாறு (25)
- Privacy Policy
- Terms and Conditions
- இன்றைய ராசி பலன்
- வார பலன் | Vara rasi palangal
- மாத பலன் | Matha rasi palan
- குரு பெயர்ச்சி பலன்கள்
- சனி பெயர்ச்சி பலன்கள்
- ராகு கேது பெயர்ச்சி
- ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
- தமிழ் கதைகள் | Tamil stories for reading
- சுவாரஸ்ய தகவல்கள்
- கடவுளின் அற்புதங்கள்
- சமையல் குறிப்புகள்
காமராஜர் வாழ்க்கை வரலாறு | Kamarajar history in Tamil
பெருந்தலைவர் காமராஜர் வரலாறு | Kamarajar life History in Tamil
Kamarajar history in Tamil: பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம். இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது. அந்த அளவிற்கு அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அவரை தனது உதவிகளை அவரது திட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை வாசிக்கவும்.
பெருந்தலைவர் காமராஜர்
பெயர் | காமாட்சி |
மருவிய பெயர் | காமராஜர் (அ) காமராசர் |
பிறப்பு | ஜூலை 15, 1903 |
பிறந்த இடம் | விருதுநகர், தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | கர்மவீரர், பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை |
பெற்றோர் | குமாரசாமி நாடார், சிவகாமி அம்மை |
துணைவியார் | இல்லை |
பிள்ளைகள் | இல்லை |
பணி | அரசியல் தலைவர் |
சமயம் | இந்து |
தேசியம் | இந்தியர் |
இறப்பு | அக்டோபர் 2, 1975 |
காமராஜர் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம் – Karmaveerar Kamarajar life history in Tamil
காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “ காமாட்சி ” என்று பெயர் சூட்டினார். அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.
காமராஜர் கல்வி மற்றும் படிப்பு – Kamarajar history in Tamil
தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.
இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
காமராஜரின் அர்ப்பணிப்பு வாழ்க்கை துவங்கிய தருணம் – Karmaveerar Kamarajar life History in Tamil
காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சில் தன்னை இணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போடு அதன்படி நடக்க ஆரம்பித்தார் .
சிறை வாழ்க்கை – காமராஜர் வரலாறு
முதன் முதலில் 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சதியாகிரக போராட்டம் தமிழகத்தில் நடந்தது . அதில் பங்கேற்று நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு ஒரு வருட தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் 1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார் .
மீண்டும் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். மொத்தமாக அவரது வாழ்நாளில் 9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜரின் அரசியல் குரு – Kamarajar life history in Tamil
kamarajar varalaru in Tamil: காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளரும் தலைவருமான சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் . அவரின் அனைத்து மேடைப்பேச்சினையும் கேட்டு மெய்மறந்து போன அவர் சத்யமூர்த்தியுடன் தனது நல் உறவினை தொடர்ந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார்.
தமிழக முதல்வர் காமராஜர் – Kamarajar Speech in Tamil
குலக்கல்வி அப்போது ராஜாஜியின் உத்தரவின் படி இருந்தது ஆனால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருந்தன . இதனால் மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார்.
மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று 1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
மதிய உணவுத்திட்டம் – Kamarajar life history in Tamil
ஒருமுறை தனது அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார்.
மேலும் குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டார் . தமிழகத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார்.
தொழில்துறையில் வேலைவாய்ப்பு – Kamarajar varalaru in Tamil
Kamarajar biography in Tamil: தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . அதில் முக்கியமான சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம்.
‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.
இப்படி பல திட்டங்களை கொண்டுவந்து மக்களுக்கு வருமானம் வரும் வழியினையும் அமைத்து கொடுத்தார். படிக்காத அவர் கொண்டுவந்த இந்த திட்டங்கள் அவரின் புத்திகூர்மையினை வெளிக்காட்டியது.
தமிழக அணைகள் – Kamarajar history in Tamil
மேலும் மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத்துறையிலும் பல வியக்கதகும் திட்டங்களை கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார் அதில் சில திட்டங்கள் ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்.
தேசிய தலைவர் பொறுப்பு – காமராஜர் வாழ்க்கை வரலாறு
Kamarajar history in Tamil: மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அவர் பதவியைவிட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தினையும் மனதில் வைத்துக்கொண்டு தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அதோடு இளைனர்களின் கையில் நாட்டினை ஒப்படைக்க வேண்டும் என்றும் சிந்தித்தார். அதே ஆண்டு அவர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆனார். அவர் சொன்னால் இந்திய தேசத்தின் பிரதமரே நியமிக்கப்படும் அளவிற்கு அவரின் செல்வாக்கு கட்சியின் மத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காமராஜரின் இறப்பு :
வாழ்நாளில் பல உதவிகளை மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.
எளிமையின் மறுமுகம் காமராஜர் :
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார் . மேலும் அவரது வங்கிக்கணக்கில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வைப்புத்தொகை இல்லை. தனக்காக அனைத்தையும் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் இப்படி ஒரு அரசியல்வாதி தவறு இப்படி ஒரு தலைவன் கிடைப்பது என்பது மிக அரிதே.!
காமராஜரின் சிறப்பு பெயர்கள் :
- தென்னாட்டு காந்தி
- படிக்காத மேதை
- பெருந்தலைவர்
- கல்விக்கண் திறந்த காமராஜர்
English Overview: Here we have Kamarajar biography in Tamil. Kamarajar is a great Leader who lived in Tamilnadu, India. Above we have Kamarajar history in Tamil. We can also say it as Kamarajar varalaru in Tamil or Kamarajar essay in Tamil.
RELATED ARTICLES MORE FROM AUTHOR
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil
கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil
அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil
சமூக வலைத்தளம்.
எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு | MGR History in Tamil
எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு கட்டுரை | M G Ramachandran History Tamil
தமிழ் மக்களால் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்று பல்வேறு பெயர்களால் இன்றும் மக்களால் போற்றப்படும் ஒரு மாமனிதர் எம் ஜி ஆர் அவர்கள். ஒரு நடிகர் மக்களின் பேராதரவை பெற்று ஒரு அரசியல் தலைவராகவும், முதலைமைச்சராகவும் முடியும் என்றால் அது மிகப்பெரிய சாதனை தான். அவர் இந்த சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தி விடவில்லை. பல்லாண்டு கால கடின உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது. நாம் இந்த பதிவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
- MGR History in Tamil: இவர் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பெயர் மேலக்காடு கோபால மேனன், சத்யபாமா ஆகும். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு சகோதரி, ஒரு சகோதரன். எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை மறைந்துவிட்டார், தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் சகோதரியும் மறைந்துவிட்டாள்.
- தொடர் இறப்பை கண்டு எம்.ஜி.ஆரின் தாயார் கவலையுடன் இருந்தார், இருப்பினும் குழந்தையை நாம் தான் வளர்க்க வேண்டும் என்று எண்ணி மனதில் தைரியத்தை வளர்த்து கொண்டு இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக கும்பகோணத்திற்கு சென்றார்.
- குடும்பத்தில் நிலவிய வறுமை காரணத்தால் இரண்டு மகன்களாலும் படிப்பை தொடர முடியவில்லை. இதனால் இருவரும் நாடகத்தில் நடித்து பொருள் ஈட்டி வந்தனர். நாடகத்தில் எம்.ஜி.ஆரின் கடின உழைப்பு தான் இவரை திரையுலகில் ஒரு சகாப்தமாக உருவாக்கியுள்ளது.
திரைப்பயணம்:
- M G R History in Tamil: திரைத்துறையில் இவருடைய திறமையின் மூலம் வெளிவந்த முதல் படமான சதிலீலாவதி இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதற்கு பிறகு வந்த படங்கள் யாவும் இவருக்கு வெற்றியை கொடுக்க கூடியதாகவே இருந்தது.
- எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ராஜகுமாரி. இவர் மொத்தம் 136 படங்கள் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு தமிழக மக்கள் அனைவரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எம்.ஜி.இராமச்சந்திரனின் நடிப்பு இருந்தது.
- எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு: இவருடைய முதல் மனைவி தங்கமணி என்பவர் ஆவார். உடல் நலக்குறைவால் 1942-ம் ஆண்டு தங்கமணி இறந்துவிட்டார், அவருடைய மறைவிற்கு பிறகு சதானந்தவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1962-ம் ஆண்டு சதானந்தவதியும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி என்பவரை மணம் முடித்தார்.
- அறிஞர் அண்ணா மீது உள்ள பற்றால் எம்.ஜி.ஆர் அரசியலில் இணைந்து மக்களுக்கு தொண்டுகளை ஆற்ற தொடங்கினார். சினிமாவில் இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக கட்சியில் உள்ள முக்கியமான பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலமைச்சர்:
- MGR History in Tamil: பின்னர் அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆனார். கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.கா-வை விட்டு நீங்கி அ.தி.மு.க எனும் புதிய கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மூலம் 1978-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார்.
நலத்திட்டங்கள்:
- ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். சத்துணவு திட்டம், இலவச சீருடை திட்டம், இலவச மின்சாரத் திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
- எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு: 1988-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்றார்.
- கிருபானந்த வாரியார் என்பவரால் பொன்மனச் செம்மல் என்ற சிறப்பு பெயரை பெற்றார். புரட்சி நடிகர், மக்கள் திலகம், வாத்தியார், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல்வேறு சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளார்.
- M.G.R Life History in Tamil: உலகத்திற்கு பல நன்மைகளை செய்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலக்குறைவால் டிசம்பர் 24-ம் தேதி 1987 -ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரின் இறப்பை கண்டு தமிழக மக்கள் மீளா துயரத்தில் இருந்தனர். மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக உள்ளது.
ஓணம் பண்டிகை வரலாறு பற்றி தெரியுமா.?
ஆசிரியர் தின வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா..?
கோகுலாஷ்டமி/கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
விநாயகர் வரலாறு/விநாயகர் உருவான கதை | Vinayagar History in Tamil inayagar history in tamil
வரலக்ஷ்மி விரதம் என்றால் என்ன.? அதன் வரலாறு/கதை என்ன.?
ஆடி பெருக்கு என்றால் என்ன.?அதன் வரலாறு என்ன.?
- அறிவியல்
- கட்டிடக்கலை
- கலைகள்
- தமிழ்
- தமிழ் அறிஞர்கள்
- தலைவர்கள்
- வரலாறு
ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil.
You may like these posts
Popular posts.
பழங்கால தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் | Heroic Games of Ancient Tamils?
தமிழ் மொழியின் சிறப்புகள் | Specialization of Tamil Language.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Biography of Dr. Radhakrishnan Details In Tamil
Footer menu widget.
- Terms & Conditions
Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு
காமராஜர் வாழ்க்கை வரலாறு:
சிறை வாழ்க்கையும் படிப்பும், அரசியல் குரு.
எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !
அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு , அணைக்கட்டுகள்:.
தொழில் நிறுவனங்கள்:
இறுதிக் காலம், share this:.
மூன்றாம் பானிபட் போர் | 3rd Panipat War in Tamil
தெனாலிராமன் கதைகள் - உலகிலேயே வெண்மையான பொருள் எது?
Related Stories
Bill Gates History in Tamil | பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
Adolf Hitler History in Tamil | ஹிட்லரின் வரலாறு
Che Guevara History in Tamil | சே குவேரா வாழ்க்கை வரலாறு
Post a comment.
COMMENTS
பாரதியார் செய்த பணிகள்: bharathiar life history in Tamil: காசியில் தன்னுடைய ...
15 அக்டோபர் 1931 இராமேசுவரம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா ...
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 - 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் ...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 - 11 ...
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர். இறப்பு: ஜனவரி 30, 1948. நாட்டுரிமை: இந்தியன். பிறப்பு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ...
உள்ளதை உள்ள படி(உண்மை) உரைத்தால் உலகமே உன் பெயர் உரைக்கும்.வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு ஆனால் முடிவு தெரியும் முன்பே வாழ்க்கையே ...
'புரட்சிக்கவி' பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை ...
Here we have Mahakavi Bharathiyar biography in Tamil. Mahakavi Bharathiyar is a great poet who lived in Tamilnadu, India. Mahakavi Bharathiyar is also a freedom fighter who wrote many poems for Indan freedom. Mahakavi Bharathiyar was born on December 11, 1882. His original name was Subbaiya.
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு. Bharathidasan history in Tamil, Bharathidasan biography in Tamil, Bharathidasan essay, katturai in Tamil.
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர். இறப்பு: செப்டம்பர் 11, 1921. நாட்டுரிமை: இந்தியா. பிறப்பு. சுப்ரமணிய பாரதியார் அவர்கள் ...
Home தமிழ் அறிஞர்கள் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு | Life History & Biography of Bharathidasan பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு | Life History & Biography of Bharathidasan
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு. Mahatma Gandhi history in Tamil, Mahatma Gandhi biography in Tamil, Mahatma Gandhi varalaru, essay, katturai in Tamil.
Ambedkar History In Tamil: நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியமான இன்று வாழ வைத்தவர் முதல் தலைவர் ...
பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் ...
Biography of kamarajar in Tamil • காமராஜரின் பிறந்தநாள் - ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு. English Overview: Here we have Kamarajar biography in Tamil. Kamarajar is a great Leader who lived in Tamilnadu, India. Above we have Kamarajar history in Tamil. We can also say it as Kamarajar varalaru in Tamil or Kamarajar essay in Tamil. - Advertisement -.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு (Kamarajar Life History in Tamil) பற்றி ...
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் ...
பிறப்பு: MGR History in Tamil: இவர் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பெயர் மேலக்காடு கோபால ...
Home தமிழ் அறிஞர்கள் ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil. ஒளவையின் வாழ்க்கை வரலாறு | Avvaiyar Life History Details In Tamil.
Kamarajar (காமராஜர்) life history in Tamil (தமிழ்) with free PDF download. காமராஜர் (Kamarajar ) வாழ்க்கை வரலாறு (Biography) தமிழில்.
Revathi published her first book in Tamil, Unarvum Uruvamum (Our Lives, Our Words), in 2004. It is a collection of real life stories of the people belonging to the Hijra community in South India. [8] She credits the book with inspiring other hijra writers to publish their own books, such as Priya Babu's Naan Sarvanan Alla (2007) and Vidya's I am Vidya (2008).
ஆடு ஜீவிதம். கோட் டேஸ் (Goat Days) (அசல் மலையாளத் தலைப்பு: ആടുജീവിതം (ஆடுஜீவிதம்))என்பது இந்திய எழுத்தாளர் பென்யாமின் 2008 ஆம் ஆண்டு எழுதிய ...
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய ...